ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது October 1, 2019
ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது

October 1, 2019

 


சென்னை பழைய மகாபலிபுரம் சாலை பெருங்குடியில் அமைந்துள்ள தனியார் அரங்கில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

சேவா சங்க தலைவர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனையாளரும் டெக்கோட்டடா பயிற்ச்சியாளருமான உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

 

பின்னர் பெருங்குடி பகுதியினைச் சேர்ந்த சேர்ந்த பள்ளிகளில் 2018 - 2019 கல்வி ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவிகளுக்கு கின்னஸ் சாதனை வீரர் உதயகுமார் விருதுகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் பொருளாலர் சுனில் குமார், செயலாளர் பாலா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ஐயப்ப பக்த பஜன சேவா சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Popular posts
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினா
இஸ்லாமிய போராட்டங்களை இழிவு படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆணையரிடத்தில் மனுசி
Image
பைனான்சியர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது
Image
கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
Image
திருவண்ணாமலை யோகி ராம் ஆசிரமம் நாள்தோறும் காலை, மாலை மற்றும் இரவு 500 நபர்களுக்கு சிவனடியார் மற்றும் ஆசிரமத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்க்கு படைத்து தலை வாழை இலையில் பரிமாறி வடை , பாயசம் மற்றும் உணவு நாள்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவை 25 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
Image